வடமாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10 மணிக்கு யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
வடமாகாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் நிலையில் இவை தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் மந்த கதியிலேயே இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்தும், வன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை துரித கதியில் கைது செய்யப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அமைப்புக்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM