பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து நாளை யாழில் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

03 Sep, 2018 | 09:10 PM
image

வடமாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10 மணிக்கு யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

வடமாகாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் நிலையில் இவை தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் மந்த கதியிலேயே இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்தும், வன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை துரித கதியில் கைது செய்யப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அமைப்புக்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02