அரசாங்கத்திற்கு எதிராக நாளை மறுதினம் கொழும்பில் நடத்தவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணி குறித்த தீர்க்கமான முடிவுகள் நாளை மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலின் போது அறிவிக்கப்படவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள் அத்தீர்மானங்கள் கிராமிய மட்டத்திலுள்ள பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM