அறிவுசார் வலுவான பொருளாதாரமே அரசாங்கத்தின் இலக்கு - மங்கள

Published By: Vishnu

03 Sep, 2018 | 04:47 PM
image

(நா.தனுஜா)

அறிவுசார்ந்த வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்கால இலக்காக உள்ளது. இந்த இலக்கானது 2025 ஆம் ஆண்டளவில் அடையப்படும் என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அத்துடன் நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து அதிகளவிலான கடன் மீளச் செலுத்தப்பட்ட வருடமாக இவ்வாண்டு பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்கட்டிய அவர்  இவ் வருடம் கடன்களை மீளச்செலுத்துவதற்காக 1.9 ட்ரில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் அவற்றில் 82 சதவீதமானவை 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 4 ட்ரில்லியன் ரூபா பெறுமதியான கடன்கள் எதிர்வரும் இரு வருட காலத்திற்குள் மீள் செலுத்தி முடிக்கப்படும் என்றும் அவர் மேலம் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04