(ஆர்.விதுஷா)
புத்தளம், ஆராச்சிக்குட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கதெனிய தணபிம பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் விசேட பொலிஸ் முற்றுகைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் ததகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் 65 வயதையுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
அத்துடன் இந்த சுற்றிவளைப்பின் போது 75 போத்தல்களிலிருந்து 56 லீட்டர் மாதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM