பிரதமர் தல‍ைமையிலான மீளாய்வுக் குழு கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவில்லை - தினேஷ்

Published By: Vishnu

03 Sep, 2018 | 03:45 PM
image

(எம்.மனோசித்ரா)

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தல‍ைமையிலான எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு இது வரையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த வருடம் ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். 

இந் நிலையில் அரசாங்கத்திற்குள்ளேயே இவ்வாறான மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஜனவரியில் தேர்தல்கள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகும்.

எவ்வாறிருப்பினும் இனியும் தேர்தல்களை காலம் தாழ்த்துவதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51