பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மானுக்கு 6 மாத கால சர்வதேச கிரிக்கட் தடை விதித்து அந் நாட்டு கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளம் ஊடாக ரசிகர்களை அவமதிக்கும் வண்ணம் கருத்துக்களை வெளியிட்டதாக கூறி, அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையாகவே இந்த 6 மாத கால சர்வதேச கிரிக்கட் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்து 6 மாதங்களுக்கு சபீர் ரஹ்மானால் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் எதிலும் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
சபீர் ரஹ்மான் பங்களாதேஷ் சார்பில் 11 டெஸ்ட் போட்டிகளிலும், 54 ஒரு நாள் போட்டிகளிலும் 41 T20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM