நுவரெலியா – தெரிபெஹெ பிரதேசத்தில் தனது 3 வயது குழந்தையை தந்தையொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக தாயின் பாதுகாப்பில் இருந்த குழந்தையை சந்தேக நபர் தூக்கி சென்றுள்ளார்.
பின்னர், சந்தேக நபர் பல மாதங்களாக குறித்த குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குழந்தை மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர், நுவரெலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- எஸ்.சதீஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM