உள்நாட்டு உருளைக்கிழங்கை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்ய ச.தொ.ச. நிறுவனம் தீர்மானித்துள்ளது.
தற்போது இடைத்தரகர்கள் மூலமாகவே உள்நாட்டு உருளைக்கிழங்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. இதன் மூலம் விவசாயிகளுக்கு உயர்ந்த விலை கிடைப்பதில்லை.
விவசாய அமைச்சிற்கும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சிற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி,ஒரு கிலோ உருளைக்கிழங்கை 100 ரூபாவிற்கு ச.தொ.ச. கொள்வனவு செய்யவுள்ளது. தற்போது உள்நாட்டு உருளைக்கிழங்கை மாத்திரமே ச.தொ.ச. விற்பனை செய்வதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM