முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கள எலிய பகுதியில் இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையிலான துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு துப்பாக்கி சூட்டிற்க்கு இலக்காகி உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் எனவும் இந்த சம்பவத்தை மேற்கொண்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் 50 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேக நபரை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து துப்பாக்கியொன்றை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்த முந்தலம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM