(நா.தனுஜா)
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலும், அவர்களின் உறவினர்கள் சார்பிலும் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை காணாமல்போனோர் அலுவலகம் எதிர்வரும் புன்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.
இந்த அறிக்கையில் காணாமல்போனோரின் உறவினர்கள் உண்மையை அறிந்துகொள்வதற்கு உள்ள உரிமை மறுக்கப்படக் கூடாது, காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பிலான சர்வதேச பரிந்துரைகளை மேலும் பலப்படுத்த வேண்டும், காணாமலாக்கப்படுதலை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்க வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான கொடுப்பனவுகள், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான இடைக்காலக் கொடுப்பனவை வழங்குதல், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு நலன்புரி உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM