மலேஷியா கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து சீனாவின் பீஜீங் விமான நிலையம் நோக்கி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி பயணித்துக் கொண்டிருந்த MH370 விமானம் ரேடார் கட்டமைப்பிலிருந்து காணாமல் போய் இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.
227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் பயணித்த MH370 பயணிகள் விமானமே காணாமல் போயிருந்தது.
இந்த விமானம் காணாமல்போன முதல் பல நாடுகளின் ஒத்துழைப்புக்களுடன் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், விமானம் தொடர்பில் உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதனையடுத்து, அந்த விமானத்தில் பயணித்தோர் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என மலேஷியா அறிவித்திருந்தது.
காணாமல்போன விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சில பாகங்கள் அண்மையில் ஆப்ரிக்கா மொசம்பிக் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM