எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் தீர்மானங்களை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்தரையாடி மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
இதற்கு அமைவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செவ்வாய்கிழமை கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
இதன்போது எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக நியமிக்கப்பட்ட மீளாய்வு குழுவின் தீர்மானங்களை கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்து ஆதரவினை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM