கலஹா வைத்தியசாலையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

02 Sep, 2018 | 01:12 PM
image

கண்டி -கலஹா பிரதேச வைத்தியசாலையை உடனடியாக திறக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 28 ஆம் திகதி கலஹா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து அப் பகுதி மக்கள் வைத்தியாலையின் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதனால், அதனால் அன்றைய தினம்  அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து பிரதேசவாசிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வைத்தியசாலையின் உடமைகளுக்கும் பல சேதங்களுக்குள்ளானமையினால் வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கைள கலஹா பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் இன்றைய தினம் கலஹா பிரதேச வாசிகள் குறித்த வைத்தியசாலையானது, எமக்கு மிகவும் அத்தியாவசியமானது என்றும் அதனை உடனடியாக பொது மக்களின் பாவனைக்கு திறக்குமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38