கினிகத்தேன பேருந்து தரிப்பிடம் மற்றும் 16வர்த்தக நிலையங்களுக்கான அடிகல் நாட்டு விழா மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் முன்னிலையில் இடம்பெற்றது.
கினிகத்தேன நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தை நவினமுறையில் புனரமைக்கும் நோக்கில் இரண்டு மாடி கட்டிடங்களையூம் 16வர்த்தக நிலையங்களுக்குமான அடிகல் நாட்டுவிழா இன்று மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி ஜம்பிக்கரனவக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கபட்டது
இவ் வேலைத்திட்டத்திற்காக 90மில்லியன் ரூபா நிதி, மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி ஜம்பிக்கரனவக்க தலைமையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்த்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனிதிகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச மற்றும் பலரும் கலந்து கொண்டனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM