பாகிஸ்தானுக்கான நிதியை நிறுத்தியது அமெரிக்கா

Published By: Vishnu

02 Sep, 2018 | 10:42 AM
image

பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட  நிதியை இரத்து செய்யவுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியையே இரத்து செய்துள்ள அமெரிக்கா, ஆப்கான், தலிபான் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் தவறிவிட்டதாக கூறியே இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

எனினும் அமெரிக்க இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸின் அனுதியை பெற வேண்டியது அவசியமாகும்.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கானை சந்திப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ பகிஸ்தானுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47