நேபாளம் - இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் :ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Published By: R. Kalaichelvan

01 Sep, 2018 | 09:21 AM
image

நேபாளம் - இலங்கை வர்த்தக, சுற்றுலா மற்றும் முதலீட்டு மாநாடு நேற்று பிற்பகல் கத்மண்டு நகரில் இடம்பெற்றது. 

இம்மாநாட்டின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

நேபாள நாட்டின் மூலோபாய சமூக ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை இரண்டு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க மற்றும் நேபாள அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டின் அமைச்சர்களும், நிபுணர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேபாளத்தின் மூலோபாய சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44