திருகோணமலையில் பிரதமர் ரணில்

Published By: R. Kalaichelvan

31 Aug, 2018 | 05:40 PM
image

சேருவில விகாரைகளுக்கான இரு கட்டிடங்கள் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. 

திருகோணமலை மாவட்டம் சேருவில விகாரைகளுக்கான புதிய இரு கட்டிடங்களை இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

மேலும் குறித்த விழாவில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம கலந்துகொண்டார்.

சேருவில விகாரை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 135 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த மதகுருக்களுக்கான தங்குமிட வசதியைக் கொண்ட கட்டிடமும், 20 மில்லியன் ரூபா செலவில் பிரித் வழிபாடு மண்டபமும் இதன் போது திறந்து வைக்கப்பட்டன .

சேருவில விகாரை வீதிக்கான புதிய வீதி ஒன்றும்  திறக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம ,பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜீத் பெரேரா, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் உட்பட உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04