காணாமல்போனோர் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியம்

Published By: Vishnu

31 Aug, 2018 | 04:31 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான பிரேரணை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தின் செப்டெம்பர் மாதத்திற்கான முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் நான்காம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினத்தன்று வாய்மூல விடைக்கான வினா நேரம் முடிவடைந்தவுடன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் ஒழுங்குவிதிகள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கட்டளை மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04