பாரிய ரயில் விபத்தொன்று அதிகாரிகளின் தலையீட்டால்  தடுக்கப்பட்டது

Published By: R. Kalaichelvan

31 Aug, 2018 | 03:25 PM
image

பாரிய ரயில் விபத்தொன்று, புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் அதிகாரிகளின் சாமர்த்தியமான செயற்பாட்டால் தடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் - ஸ்வஸ்திபுர ரயில் நிலையத்தில் இரு புகையிரதங்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் பயணித்துள்ள நிலையிலேயே குறித்த சம்பவம் இன்று அதிகாரிகளின் அதிரடி செயற்பாட்டால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் பெரும் உயிர்ச்சேதங்களும் தடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு பயணித்த கடுகதி ரயிலும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுமே இவ்வாறு ஒரே தண்டவாளத்தில் பயணித்த நிலையில் விபத்திற்குள்ளாகவிருந்ததாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

புகையிரத சமிக்ஞைகளில் ஏற்பட்ட திடீர் கோளராறு காரணமாகவே பாரிய ரயில் விபத்து ஏற்படவிருந்ததாகவும் அதனையடுத்து உடனடியா விரைந்து செயற்பட்ட அதிகாரிகளின் சாமர்த்தியமான செயற்பாட்டில் விபத்தை தடுத்து நிறுத்தியதாகவும் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56