குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் பலி

Published By: Robert

08 Mar, 2016 | 10:00 AM
image

டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 77 வயது மதிக்கதக்க பெருமாள் லெட்சுமன் 09 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி முதியோர் தனது உறவினர்கள் வசிக்கும் அக்கரப்பத்தனை வேவரல்லி தோட்டத்துக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வரும் வழியில் அப்பகுதியில் இருந்த மரமொன்றில் இருந்து குளவி கூடு களைந்து வந்து இவரை இவ்வாறு தாக்கியுள்ளதாக டயகம பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் முலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டயகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04