காணாமல்போன பிள்­ளையார் சிலை மீட்பு

Published By: Vishnu

31 Aug, 2018 | 10:18 AM
image

அக்­க­ரைப்­பற்று ஸ்ரீ மரு­தடி மாணிக்­கப்­பிள்­ளையார் ஆல­யத்தில் சில மாதங்­க­ளுக்கு முன்னர் காணாமல் போன பழம்­பெரும் பிள்­ளை­யாரின் சிலை கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரிவித்­தனர்.

குறித்த ஆலய தீர்த்தக் கிணற்­றி­லி­ருந்தே சிலை மீட்­கப்­பட்­ட­தா­கவும் பொலிஸார்  மேலும் குறிப்­பிட்­டனர்.

ஆல­யத்தில் இருந்த இச் ­சிலை சில மாதங்­க­ளுக்கு முன்னர் காணாமல் போன­தாக ஆலய நிரு­வா­கத்தால் அக்­க­ரைப்­பற்று பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு  செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே சந்­தே­கத்தின் பேரில் நேற்­று­ முன்­தினம்  மாலை பொலிஸார் ஆலய தீர்த்த கிணற்றை இறைத்து சோதனை செய்த நிலையில் குறித்த சிலை மீட்­கப்­பட்­டது.

இதே­வேளை சிலை காணாமல் போனது தொடர்பில் பல்­வேறு சந்­தே கங்கள் எழுந்­துள்ள நிலையில் விசா­ர­ணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38