செப்டெம்பர் 5 ஆம் திகதி மக்கள் புதிய அரசாங்கம் ஒன்று அமைப்பதை உறுதிப்படுத்துவார்கள். அதன் மூலம் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்தில் அவருக்கு பொருத்தமான எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்த்துவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார் அவர்,
பிரதமரை பதவி நீக்க வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 41பேரும் இணைந்து எடுத்த தீர்மானமாகும். அதனால் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் 16 பேர் அணி கலந்துகொண்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM