சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனின் திருமணம் இன்றைய தினம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் , இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொத்தலாவல பாதுகாப்பு வைத்திய பீடத்தின் மருத்துவ மாணவியான சரூபா சமன்கி மனதுங்க என்ற பெண்ணுடன் இன்று சத்துர சேனாரத்ன திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.
மேற்படி திருமணத்தை அலரி மாளிகையில் பல அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் அலரி மாளிகையில் இடம்பெறும் முதல் திருமணம் இது என குறிப்பிடப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM