50 க்கு 50 என்ற தேர்தல் முறையை ஏற்க முடியாது - ராஜித

Published By: Vishnu

29 Aug, 2018 | 05:03 PM
image

(ரொபட் அன்டனி)

மாகாணசபைத் தேர்தலை ஜனவரி மாதம்  நடத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால்  சரியாக அந்தத் தினத்தில் தேர்தலை  நடத்த முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.  எப்படியிருப்பினும் தற்போதைய 50க்கு 50 என்ற தேர்தல் முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இதனை தெரிவித்த அமைச்சர்,

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே  தினத்தில் நடத்தவே விரும்புகின்றோம்.   அரசாங்கம்  தேர்தலை தாமதப்படுத்துகின்றது என்றால்  அதற்கு கூட்டு எதிரணியும் ஆதரவு வழங்கியே அரசாங்கத்துடன் இணைந்து எல்லை நிர்ணய  அறிக்கையை தோற்கடித்தது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31