தேயிலை கொழுந்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதனால் தாம் மீண்டும் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 ரூபாவுக்கும் அதிக விலையில் காணப்பட்ட தேயிலை கொழுந்தின் விலை தற்போது 80 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையே தேயிலையின் வீழ்ச்சுக்கான காரணம் என கூறிய இலங்கை தேயிலை சபையின் ஆணையாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க, இந்தப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM