கண்டி, கலஹா வைத்தியசாலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்ககளை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
கண்டி, கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று திடீரென உயிரிழந்ததனால், அப் பகுதி பொது மக்கள் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினால் கண்டி கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலைமை மோசமாகவே ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM