குழந்தை திடீர் மரணம் ;கலஹா வைத்தியசாலையில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு 

Published By: R. Kalaichelvan

28 Aug, 2018 | 01:39 PM
image

கண்டி, கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று திடீரென மரணமானதால் கண்டி கலஹா வைத்தியசாலை வளாகத்தில்  பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கண்டி, கலஹா வைத்தியசாலையில் சுகயீனமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று திடீரென மரணித்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் பெருமளவான பொதுமக்கள் ஒன்றுதிரண்டுள்ளதால் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19