கிணற்றை புனரமைக்க கோரிக்கை

Published By: Digital Desk 4

27 Aug, 2018 | 11:06 PM
image

பச்சிப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பொதுக்கிணற்றை புனரமைப்பு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

யாழ்.கண்டி நெடுஞ்சாலையில் (A-9) வீதியோரமாக உள்ள குறித்த பொதுக் கிணற்றினை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் குறித்த கிணற்றில் இருந்து நீர் தாங்கி (பவுசர்) ஊடாக நீரினை பெற்று அயல் பிரதேச மக்களும் நீரினை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் குறித்த கிணற்றின் கட்டுக்கள் நீண்ட காலமாக உடைந்து காணபடுகின்றது. அதனால் கட்டினை புனரமைத்து தருமாறு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களிடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41