கைவிடப்பட்டுள்ளது ரயில்வே ஊழியர்களின் தீர்மானம்

Published By: Digital Desk 4

27 Aug, 2018 | 07:11 PM
image

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ரயில்வே ஊழியர்கள் முன்னெடுக்கவிருந்த பணிபகிஸ்கரிப்பு போராட்டமானது கைவிடப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சினைத் தொடர்பில் ரயில்வே ஊழியர்கள் அனைவரும் நாளை மறுதினம் புதன்கிழமை பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவிருந்தனர்.

இந்நிலையில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ரயில்வே திணைக்களம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதன் பின்னரே குறித்த பணிபகிஸ்கரிப்பானது கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11