ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ரயில்வே ஊழியர்கள் முன்னெடுக்கவிருந்த பணிபகிஸ்கரிப்பு போராட்டமானது கைவிடப்பட்டுள்ளது.
சம்பளப் பிரச்சினைத் தொடர்பில் ரயில்வே ஊழியர்கள் அனைவரும் நாளை மறுதினம் புதன்கிழமை பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவிருந்தனர்.
இந்நிலையில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ரயில்வே திணைக்களம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதன் பின்னரே குறித்த பணிபகிஸ்கரிப்பானது கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM