(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)
குத்துச்சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 52 கிலோ கிராம் எடைப் பிரிவில் இலங்கையின் நட்சத்திர வீரர் இஷான் பண்டார தாய்லாந்து வீரர் டொங்டீயுடன் போட்டியிட்டார்.
இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடினாலும் மூன்று முறை விதிகளை மீறி விளையாடினார் என்ற குற்றச்சாட்டில் நடுவரினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆகயைால் இந்தப் போட்டியில் தாய்லாந்து வீரர் வெற்றி பெற்றார்.
அதேபோல் பெண்கள் பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் நட்சத்திய வீராங்கனை அனுஷா கொடிதுவக்கு ஜப்பானின் வாடா மொடொக்கை எதிர்த்தாடினார். இதில் அனுஷா 4-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியைத் தழுவி ஏமாற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM