இந்தியாவின் முக்கிய கௌரவ விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்‌ஷ..!

Published By: J.G.Stephan

27 Aug, 2018 | 01:40 PM
image

இந்தியாவின் உயர் விருதிற்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்‌ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான சுப்ரமணியம் சுவாமி இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

அதன்படி, "பாரத ரத்னா" விருதிற்காகவே  மகிந்த ராஜபக்‌ஷவின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும்,  நெல்சன் மண்டேலாவிற்கு எந்த அடிப்படையில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதோ அதே அடிப்படைலேயே மகிந்தவிற்கும் அந்த விருதுக்கு பரிந்துரைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11