அறிக்­கைக்கு 12 ஆம் திகதி பதி­ல­ளிக்­க­வுள்ள அர­சாங்கம்

Published By: Vishnu

27 Aug, 2018 | 08:48 AM
image

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத் தொடர்  எதிர்­வரும்  செப்­டெம்பர் மாதம் 10 ஆம் ­தி­கதி முதல் 28 ஆம்­ தி­கதி வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை குறித்து முன்­வைக்­கப்­பட்­டுள்ள தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பான அறிக்கை குறித்த விவாதம் எதிர்­வரும் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போது அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில்  பதி­ல­ளிக்­கப்­படும். 

கடந்த வெள்ளிக்­கி­ழமை ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு இந்த அறிக்­கை­யா­னது   தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல்  குறித்து ஆராயும்  ஐக்­கி­ய ­நா­டு­களின் செயற்­கு­ழு­வினால்   தாக்கல்   செய்­யப்­பட்­டது.  அதன்­படி   பல்­வேறு  பரிந்­து­ரைகள்   முன்­வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08