ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான அறிக்கை குறித்த விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்கப்படும்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு இந்த அறிக்கையானது தன்னிச்சையாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM