மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி

Published By: Digital Desk 4

26 Aug, 2018 | 08:53 PM
image

மன்னார் மாவட்ட மாட்டு வண்டி  சங்கத்தின் அனுசரனையுடன்  உமநகரி கிராம மக்களின் ஏற்பாட்டில் வடமாகாண ரீதியிலான மாட்டு வண்டி சவாரி போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட உமநகரியில் இடம் பெற்றது.

வடமாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் 4 மாவட்டங்களை சேர்ந்த 34 சோடி காளைகள் போட்டியில் ஈடுபட்டிருந்தன.

இதன் போது ஏ.பி.சி.டி என நான்கு பிரிவுகளாக போட்டிகள் இடம் பெற்றது.

ஏ(A) .பிரிவில் முதல் இடத்தை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் பெற்றுக்கொண்டது.

அதனைத்தொடர்ந்து  பி(B) ,சி(C), டி (D) ஆகிய மூன்று பிரிவகளிலும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் முதல் இடத்தை பெற்றுக்கொண்டது.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை மன்னார் மாவட்ட மாட்டு வண்டி  சங்கத்தினர் உமநகரி கிராம மக்களுடன் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46