சிறுமியொருவரை (8) பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த நபரொருவர் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக வீதியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்றுள்ளது.
புயனொஸ் அயர்ஸில் சாந்த பிறிகிடா பிராந்தியத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர், 8 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற போது பிரதேசவாசிகளால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து சினமடைந்த பிரதேசவாசிகள் அந்த நபரின் ஆடையை கிழித் தெறிந்து அவரை நிர்வாணமாக்கி வீதி வழியே இழுத்துச் சென்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்நபரை நிர்வாண நிலையிலேயே கைவிலங்கிட்டு பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
தொடர்ந்து அந்த நபருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM