அதிகரிக்கிறது எரிவாயுவின் விலை 

Published By: Daya

24 Aug, 2018 | 02:58 PM
image

(எம்.மனோசித்ரா)

சமையல் எரிவாயு விலை  அதிகரிக்கப்படவுள்ளதாக வாழ்க்கைச் செலவு குழு அறிவித்துள்ளது. 

அதன்படி நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிணடரின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. எனவே அதன்  விற்பனை விலை 1, 696 ரூபாவாகக் காணப்படும். 

உலக சந்தையில் 469.50 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட எரிவாயு விலை தற்போது 590.05 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய இவ்விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது இவ்வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது விலை அதிகரிப்பாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் 245 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் 138 ரூபாவால் விலை குறைக்கப்பட்டு தற்போது மீண்டும் 158 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10