குழந்தை இல்லாமல் வாடும் பல பெண்கள் நம் நாட்டில் மலடி எனவும், பிள்ளை இல்லாதவள் எனவும் பலவாறாக இச்சமூகத்தாரால் பேசப்பட்டு அத்தகையோரின் உள்ளத்தை வாடச்செய்கின்றனர்,
குழந்தையின்மையின் காரணமாய் பல ஆண்கள் இன்னொரு திருமணம் செய்து கொள்வதும், பல மருத்துவர்கள் குழந்தையின்மைக்காக பல லட்சங்கள் பறிப்பது நம் சமூகத்தின் அவல நிலையைக்காட்டுகின்றது. குழந்தை இன்மைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் விந்தணு இன்மையும் முக்கிய காரணமாகும்.
அறவே விந்தணுக்கள் இல்லாத நிலையே அசூஸ்பெர்மியா. இதற்குக் காரணம். Y குரோமோசோம் இல்லாததே. சிருஷ்டியில், இதுபோன்ற ஆண்களின் விதைப்பையில் இருந்து விந்தணுக்களை எடுத்து, சிறந்த விந்தணுவை இக்ஸி முறை மூலம் கருமுட்டைக்குள் செலுத்துகிறோம். இதனால், குறைந்த விந்தணு உள்ள, அசூஸ்பெர்மியா உள்ள ஆண்களும் அப்பா ஆகலாம். இந்தத் தொழில்நுட்பம், மகப்பேற்றுக் குறைபாடுடன் வாழும் ஆண்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு தமது விந்தணு மூலமே தகப்பன் ஸ்தானத்தை அளிக்கிறது.
இயுப்ளொய்டி கருச்சினை மாற்றம் - புதிய ஐ.வி.எவ்.பின் அதிநவீன நுட்பம்
38 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் பெண்களின் கருமுட்டையில் மரபணுக் குறைபாடுகள் காணப்படலாம். சிருஷ்டியில், கருச்சினையை கருப்பைக்கு இடமாற்ற முன் அவை மரபு ரீதியாகச் சிறந்தவையா என கவனமாக அவதானிக்கிறோம். இதனால் 38 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான பெண்கள் தாய்மையடைவதுடன் கருச்சிதைவுகளும் தவிர்க்கப்படுகிறது.
ஒவ்வொருவருக்கும் பிரத்தியேக ஐ.வி.எவ். - இக்ஸி சிகிச்சை
உங்கள் பிரச்சினைகளுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்குமான பிரத்தியேகமான ஐ.வி.எவ். நடைமுறைகள் சிருஷ்டியில் உண்டு. இதனால் வெற்றிவாய்ப்பும் அதிரிக்கிறது. சிறந்த விந்தணுக்கள் மிகக் கவனமாகத் தேர்வுசெய்யப்பட்டு கருமுட்டைக்குள் செலுத்தப்படுவதால், அதிசிறந்த கருச்சினைகள் கிடைக்கின்றன. 55க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் இதுபோன்ற தனிப்பட்ட கவனமே சிருஷ்டியில் தரப்படுகிறது.
கருக்குழாய் பிரச்சினைகளுக்கு நம்பிக்கை தரும் சிகிச்சை கருக்குழாய் பிரச்சினை உள்ள பெண்கள் பலரும் இயற்கை முறையில் குழந்தை பிரசவிக்க விரும்புவர். அவர்களுக்கு உகந்த சிகிச்சை இது. இதுபோன்ற பல பெண்களும் இந்த சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற சிருஷ்டியின் மூத்த மருத்துவர் இயற்கை முறையிலேயே குழந்தையைப் பிரசவிக்கச் செய்திருக்கிறார். இதில், கருக்குழாயின் கட்டிகள் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, முட்டையும் விந்தணுவும் இணைய வழி ஏற்படுகிறது.
தொடர் கருச்சிதைவு - அறுவை சிகிச்சையால் தவிர்க்கலாம் பிறவியிலேயே கருப்பை இரண்டாகப் பிரிந்திருப்பவர்களுக்கும் (44%), கொம்பு போல் இரு பகுதியாக விரிந்திருக்கும் கருப்பை உள்ளவர்களுக்கும் (36%), இறுதியாக கருப்பையின் மேற்புறம் வளைந்திருப்பவர்களுக்குமே கருச்சிதைவு தொடர்கதையாகிறது. சிருஷ்டியில் வழங்கப்படும் அதிநவீன சிகிச்சைகளால் தொடர் கருச்சிதைவு தடுக்கப்படுகிறது.
இந்த சிகிச்சையால் தாய்மைப்பேறு பெற்றவர்கள் ஆயிரத்துக்கும் மேல்! வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்தும் முழுமையான சிகிச்சைகள்- உங்களுக்கான சிருஷ்டியின் அன்பளிப்பு! ஐ.வி.எவ். சிகிச்சை பெற வரும் அனைவருக்கும் சர்வதேச யோகா பயிற்றுவிப்பாளர் சுந்தரின் யோகா பயிற்சி மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகள் சிருஷ்டியின் அன்பளிப்பு! இன்று (6ஆம் திகதி) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் கண்காட்சியில் இவரை சந்திக்க முடியும்
தொடர்புக்கு:
இலங்கை 0772646800
இந்தியா: 00 91 9840 669 669
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM