தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிய கபடி சங்கத் தலைவர் 

Published By: R. Kalaichelvan

23 Aug, 2018 | 05:54 PM
image

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி விளையாட்டில் ஆண்கள் மற்றும் மகளிர் இரு பிரிவுகளிலும் அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று இலங்கை கபடி சங்கத் தலைவர் ஈ.டி.பதிரண பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.தனது இராஜினாமாக் கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கையளித்துள்ளதாக கபடி சங்கத் தலைவர் தெரிவித்தார். 

ஆசிய விளையாட்ட விழாவில் இருபாலாரிலும் கபடிப் போட்டிகளில் பதக்கம் வெல்வார்கள் என்று பெரிதும் எதிரப்ர்க்கப்பட்டது. 

அதேவேளை இவர்கள் ஆசியத் தொடருக்கான பயற்சிகைளப் பெற்றது இந்தியாவின் பிரபல பயிற்சியாளரின் கீழ்தான் இதில் நான்கு போட்டிகளில் கலந்துகொண்ட மகளிர் அணி இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றது. 

அதேபோல் ஆண்கள் அணியோ ஒரே ஒரு போட்டியில்தான் வென்றது. 

இதன் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக பத்திரன தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41