ரயிலுடன் மோதியது முச்சக்கர வண்டி: சாரதி படு காயம்

Published By: R. Kalaichelvan

23 Aug, 2018 | 02:11 PM
image

கட்டுநாயக்க புகையிரத நிலையத்திற்கும் கட்டுநாயக்க அபிவருத்தி வலய புகையிரத நிலையத்திற்கும் இடைப்பட்ட ரயில் கடவையில் சிற்றுண்டி விற்பனையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று காலை 6 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்  புத்தளத்தில் இருந்து கொழும்பு  நோக்கி பயணித்த ரயிலிலேயே இவ்வாறு  சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

புகையிரத  கடவையில் சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட போதும் முச்சக்கர வண்டி சாரதியின் கவனயீனத்தால் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக விபத்தை அவதானித்தோர்  தெரிவித்தனர்.

 இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தை அடுத்து இன்று காலை புத்தளத்தில் இருந்து  கொழும்பு நோக்கிய அனைத்து புகையிரத சேவைகளும் தாமதமாகியமை குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31