எய்ட்ஸ் வதந்தி : மாணவனிற்கு கண்டி திருத்துவக்கல்லூரி அனுமதி

Published By: Robert

06 Mar, 2016 | 09:52 AM
image

எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவிய வதந்தி காரணமாக பல பாடசாலைகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள குளியாப்பிட்டி மாணவனிற்கு கண்டிதிருத்துவக்கல்லூரி அனுமதி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

குறிப்பிட்ட சிறுவனை திருத்துவகல்லூரியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக பழையமாணவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் இதனை குறிப்பிட்ட மாணவனின் குடும்பத்திற்கும் அறிவித்துள்ளனர்.

மேலும் அந்த மாணவனின் எதிர்கால கல்விக்காக நிதியமொன்றை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.கடந்த வாரம் பெற்றோர்களின் எதிர்ப்பை தொடர்ந்து குருநாகலின் பாடசாலையொன்றிலிருந்த அந்த மாணவனை கல்வி அதிகாரிகள் நீக்கியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07