எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவிய வதந்தி காரணமாக பல பாடசாலைகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள குளியாப்பிட்டி மாணவனிற்கு கண்டிதிருத்துவக்கல்லூரி அனுமதி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
குறிப்பிட்ட சிறுவனை திருத்துவகல்லூரியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக பழையமாணவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் இதனை குறிப்பிட்ட மாணவனின் குடும்பத்திற்கும் அறிவித்துள்ளனர்.
மேலும் அந்த மாணவனின் எதிர்கால கல்விக்காக நிதியமொன்றை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.கடந்த வாரம் பெற்றோர்களின் எதிர்ப்பை தொடர்ந்து குருநாகலின் பாடசாலையொன்றிலிருந்த அந்த மாணவனை கல்வி அதிகாரிகள் நீக்கியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM