17 ஆம் திகதி கொழும்பில் பாரிய பேரணி 

Published By: MD.Lucias

05 Mar, 2016 | 03:58 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன் )

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அரசாங்கம் சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது என்பது ஏற்புடையது அல்ல. பயங்கரவாத தடைச் சட்டம் எமது உள்நாட்டு விவகாரம் அதில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. 

சர்வதேச தலையீடுகளுக்கான சந்தர்ப்பத்தை தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கின்றது. நாட்டின் எதிர் கால பாதுகாப்பிற்கு இது உகந்த விடயமல்ல. எனவே அரசாங்கத்தின் மக்கள் ஆணைக்கு எதிரான போக்கை கண்டித்து 17 ஆம் திகதி கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை முன்னெடுக்கப்போவதாகவும் கூட்டு எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16