(லியோ நிரோஷ தர்ஷன் )
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அரசாங்கம் சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது என்பது ஏற்புடையது அல்ல. பயங்கரவாத தடைச் சட்டம் எமது உள்நாட்டு விவகாரம் அதில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
சர்வதேச தலையீடுகளுக்கான சந்தர்ப்பத்தை தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கின்றது. நாட்டின் எதிர் கால பாதுகாப்பிற்கு இது உகந்த விடயமல்ல. எனவே அரசாங்கத்தின் மக்கள் ஆணைக்கு எதிரான போக்கை கண்டித்து 17 ஆம் திகதி கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை முன்னெடுக்கப்போவதாகவும் கூட்டு எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM