ஒருவர் அவருடைய உடல் நலத்திற்கு தேவையான உறக்கத்தை விட அதிக நேரம் தூங்கினால் அதைத்தான் ‘ஹைப்பர்சோம்னியா ’ என்று குறிப்பிடுகிறனர்.
மூளைப்பகுதியில் உள்ள ஹைப்போதாலமஸ் என்ற பகுதிதான் தூக்கத்தையும், பசியையும் கட்டுப்படுத்துகிறது.
இப்பகுதியில் வேறு சில காரணங்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதிகப் பசியும், அதிக தூக்கமும் உண்டாகும். சிலருக்கு உரிய பரிசோதனைக்கு பிறகு அவருக்கு ஏற்பட்டிருப்பது கிளைன் லெவின் சிண்ட்ரோம் பாதிப்பா? அல்லது ஹைப்பர்சோம்னியாவா? என்பதை உறுதிப்படுத்துவர்.
இதற்குரிய சிகிச்சை எம்முடைய உறக்கத்தை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருவது தான். தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும், தொடர் பயிற்சி, உடல் எடையை சீராக பராமரித்தல், உறக்கத்தை தரும் உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது போன்றவற்றை பின்பற்றினால் இதனை கட்டுப்படுத்தலாம்.
இதனை அலட்சியப்படுத்தினால் இந்த பாதிப்பு தீவிரமாகி எப்போதும் வேண்டுமானாலும் பெருந்தூக்கம் ஏற்பட்டு, அதனால் மோசமான விளைவுகளும் ஏற்படக்கூடும்.
அதனால் சரியான தூக்கத்தை மேற்கொள்ளவேண்டும். அதனை இரவில் தான் மேற்கொள்ளவேண்டும். அதிகபட்சமாக எட்டு மணி நேரமும், குறைந்த பட்சமாக ஆறு மணி நேரமும் தூங்கவேண்டும்.
டொக்டர் ராமகிருஷ்ணன்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM