கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது 

Published By: Digital Desk 4

21 Aug, 2018 | 07:49 PM
image

கொழும்பின் சில பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கி சூடு மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய  இருவர் இன்று  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோதரை, கொட்டாஞ்சேனை, ஜம்பெட்டா வீதி உள்ளிட்ட சில பகுதிகளில்  இடம்பெற்ற துப்பாக்கி சூடு மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக கொழும்பில் இடம்பெற்ற நான்கு கொலைகளுடன் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கும் கொலையின் போது அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44