கொழும்பின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோதரை, கொட்டாஞ்சேனை, ஜம்பெட்டா வீதி உள்ளிட்ட சில பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக கொழும்பில் இடம்பெற்ற நான்கு கொலைகளுடன் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கும் கொலையின் போது அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM