இயக்குநர் சுந்தர் சி க்கு எப்போதும் விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.
அவரின் படங்கள் எப்போதும் கொமர்ஷலாகத்தான் அமையும். அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியான ஆம்பள படத்தில் அவர் விஷாலை வைத்து இயக்கியிருந்தார்.
தற்போது மீண்டும் விஷாலை வைத்து படம் இயக்க தீர்மானித்திருக்கிறார் சுந்தர் சி. இந்த படம் தெலுங்கு ரீமேக் படமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் கொமடியை தூவி படமாக்கவிருக்கிறாராம் சுந்தர் சி.
ஏற்கனவே விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தயாரான மதகஜராஜா வெளியாகாமல் இருக்கிறது.
இந்நிலையில் சிம்புவை வைத்து சுந்தர் சி ஒரு படத்தை இயக்கவிருக்கப்பதாகவும், அந்த படத்தின் பணிகள் முடிவடைந்தபிறகு தான் விஷாலை வைத்து படத்தை இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM