போலி நாணயத்தாள்களுடன் சகோதரிகள் கைது!!!

Published By: Digital Desk 7

21 Aug, 2018 | 04:49 PM
image

(இரோஷா வேலு) 

அம்பாறையில் போலி நாணயத்தாள்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் நேற்று மாலை உஹண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உஹண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரதுவ பிரதேசத்தில் வைத்து போலி நாணயத்தாள்களுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் பண்டாரதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு யுவதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்களை கைதுசெய்த வேளையில் அவர்களிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் மூன்றும் மற்றும் 1000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

உஹண பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08