என் பலத்தை நிரூபித்து காட்டுவேன் - மு.க. அழகிரி சபதம்

Published By: Daya

21 Aug, 2018 | 02:54 PM
image

சென்னையில் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று கலைஞர் நினைவிடத்தை நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன் என்று மறைந்த தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘செப்டெம்பர் 5 ஆம் திகதியன்று கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடைபெறுகிறது.

அதில் 75 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலானவர்கள் கலந்து கொள்வார்கள். எமக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக சொல்லும் குற்றச்சாட்டு குறித்து நான் இதுவரை கேள்விபடவேயில்லை.

கருணாநிதி என்ன நினைத்தாரோ அதன் படி செயற்படுவேன். அவர் என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள் இருக்கின்றன. அதை வெளியில் சொல்லமுடியாது.

கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். அதை செப்டெம்பர் 5 ஆம் திகதியன்று நடைபெறும் பேரணியில் நிரூபித்து காட்டுவேன். அதற்கு பிறகும் எதிர்காலத்திலும் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன்.’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52