மத்திய பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், 2 குழந்தைகள் பலி

Published By: Digital Desk 4

21 Aug, 2018 | 10:50 AM
image

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகரின் கம்லாபார்க் பகுதியில் மழையால் நனைந்திருந்த ஒரு வீட்டின் சுவர் இன்று காலை திடீரென இடிந்து விழுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் போபால் நகரின் கம்லாபார்க் பகுதியில் மழையால் நனைந்திருந்த ஒரு வீட்டின் சுவர் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. 

வீட்டில் இருந்த ஒரு பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த 3  பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47