கொழும்பில் களியாட்ட நிகழ்வில் போதைப்பொருட்களுடன் 28 பேர் கைது

Published By: Rajeeban

20 Aug, 2018 | 05:03 PM
image

கொழும்பு மவுன்ட்லவேனியா பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறிப்பிட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டுள்ள சிலரிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்களை தொடர்ந்தே களியாட்ட நிகழ்வு நடைபெற்ற பகுதிக்கு சென்ற பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவ்வேளை அங்கு காணப்பட்ட 28 பேரிடம் போதைப்பொருட்கள் காணப்பட்டதை தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தெமட்டகொட,நுகேகொட, ராகம,புத்தளம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் 30 வயதிற்குஉட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று கல்கிசை நீதிமன்றத்தில் இவர்களை  காவல்துறையினர் ஆஜர் செய்தவேளை 28 பேரில் 15 வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27