இந்த முறை தென்கொரியா மற்றும் வடகொரியா என்பன ஒரே நாடாக இணைந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் "ஒருங்கிணைந்த கொரியா" என்ற பெயரில் சில குழுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.
ஏனைய போட்டிகளில் தனி நாடுகளாக பங்கேற்றாலும் நாடுகள் அறிமுக விழாவில் ஒருங்கிணைந்த கொரியாவாக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கைகோர்த்து வந்த காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்தோனேஷியாவில் நேற்று முன்தினம் சனிக்கழமை ஆரம்பமான 18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் நம்பிக்கை விதைக்கும் அணியாக களமிறங்கியது யுத்த பூமியான சிரிய அணி.
ஆசிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் தொடக்க விழாவை பிரமாதமாக, பிரமாண்டமாக நடத்தியது இந்தோனேஷியா.
ஆசிய விளையாட்டு விழாவில் அணிகளின் அறிமுக விழாவில் பல கூர்ந்து கவனிக்கத்தக்க விடயங்கள் அரங்கேறின.
அதில் முக்கியமானது யுத்த பூமியான சிரிய அணி விளையாட்டு உலகுக்கே நம்பிக்கையை விதைக்கும் வண்ணம் தேசியக்கொடியை ஏந்திக் கொண்டு முகத்தில் புன்னகை தவழ கம்பீரமாக நடந்து சென்றது.
அதேபோன்று இந்த முறை தென்கொரியா மற்றும் வடகொரியா என்பன ஒரே நாடாக இணைந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் "ஒருங்கிணைந்த கொரியா" என்ற பெயரில் சில குழுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.
ஏனைய போட்டிகளில் தனி நாடுகளாக பங்கேற்றாலும் நாடுகள் அறிமுக விழாவில் ஒருங்கிணைந்த கொரியாவாக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கைகோர்த்து வந்த காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM