இலங்கை பாக்கிஸ்தான் உறவுகளை மேலும் வலுப்படுத்தவேண்டும்- இம்ரான்

Published By: Rajeeban

20 Aug, 2018 | 10:04 AM
image

இலங்கைபாக்கிஸ்தான்  உறவுகளை வலுப்படுத்தவேண்டிய தேவையுள்ளது என பாக்கிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்

இன்று இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன்   உரையாடிய வேளையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையில் வலுவான நட்புடன் கூடிய உறவுகள் காணப்படும் அதேவேளை அனைத்து வகையான விடயங்களிலும் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவேண்டிய தேவையுள்ளது என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் மக்களிற்கும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04