இலங்கைபாக்கிஸ்தான் உறவுகளை வலுப்படுத்தவேண்டிய தேவையுள்ளது என பாக்கிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்
இன்று இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் உரையாடிய வேளையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருநாடுகளிற்கும் இடையில் வலுவான நட்புடன் கூடிய உறவுகள் காணப்படும் அதேவேளை அனைத்து வகையான விடயங்களிலும் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவேண்டிய தேவையுள்ளது என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் மக்களிற்கும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM