நான்கு பேர்கொண்ட கும்பல் வீடு புகுந்து நடத்திய கொடூரத் தாக்குதலில் காயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் காரைநகரில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கருங்காலி வீதி காரைநகரைச் சேர்ந்த நடராசா தேவராசா (வயது 54) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM