கொள்ளை கும்பலின் தாக்குதலில் காயமடைந்தவர் உயிரிழந்தார்

Published By: Digital Desk 4

19 Aug, 2018 | 04:46 PM
image

நான்கு பேர்கொண்ட கும்பல் வீடு புகுந்து நடத்திய கொடூரத் தாக்குதலில் காயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் காரைநகரில் நேற்று  இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கருங்காலி வீதி காரைநகரைச் சேர்ந்த நடராசா தேவராசா (வயது 54) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19